அடியேன்

My photo
தூங்காத கனவோடு துவளாத முயற்சியில் ஓயாது உழைப்பது தான் என் தீராத ஆசை. மற்றபடி வெற்றியோ, தோல்வியோ நான் கணக்கில் கொள்வதில்லை.

Sunday, December 4, 2011

வைகையின் வாழ்க்கை

வைகையின் வாழ்க்கை - சோதனைகளை மீறி வந்த வெள்ளத்தின் அழகைக் காட்டியபடி, வைகை நதியின் அவல நிலையை நினைவுகூறும் காட்சி வடிவ ஆதங்கம்

நவம்பர் 26, 2011ல் கரைபுரண்டோடிய வைகை. மதுரைவாசிகள், புலம்பெயர்ந்த மதுரை வாசிகள் மற்றும் வைகையின்பாற் வேட்கை கொண்டவர்களுக்காக... கண்குளிரப் பாருங்கள். ஆசைதீரப் பாருங்கள். இந்த வெள்ளம் இன்னும் எத்தனை நாளைக்கு என்பதை கேட்டு, நீங்களே கணக்கிட்டுக்கொள்ளுங்கள்.

வைகையில் வெள்ளம்...
விரகனூர் மதகணையின் அவலம்...
வைகையின் பிறப்பிடம் மேகமலைக்காட்டில் நடக்கும் அக்கிரமம்...
இன்னும் பல...




வைகை மகன்,
தமிழ் வசந்தன்

இந்தப் பதிவை இடுவதற்கு முன்புவரை பார்வையாளர்களின் எண்ணிக்கை: 310